குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2022-12-25 16:18 GMT

தேனி அருகே அம்மச்சியாபுரம்-அய்யனார்புரம் இடையே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் மக்கள் நடந்து செல்ல நடைபாதை உள்ளது. அதில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. இதை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்