பொது குளியலறையில் குப்பை

Update: 2022-12-25 11:30 GMT
சங்கரன்கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திவிட்டு குளிக்கும் இடமான பொது குளியலறையில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. எனவே சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்