கிணற்றில் கொட்டப்படும் குப்பை

Update: 2022-12-25 10:46 GMT

பல்லடம் நகராட்சி பச்சாபாளையம் பகுதியில் விநாயகர் கோவில் அருகே கிணறு உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அதனை பயன்படுத்தி வந்தனர். தற்போது பொதுமக்கள் கிணற்றை பயன்படுத்தவில்லை. இதையடுத்து கிணற்றில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றி அந்த கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்