குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-12-25 08:30 GMT


குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பந்தவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்