குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-12-21 17:40 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பேர்-செம்மேர் செல்லும் வழியில் சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்