குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-12-21 16:57 GMT

விருதுநகர் ஆத்துப்பாலம் அருகே கவுசிகமா நதி ஓரத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் எழும் துர்நாற்றத்தால் இந்த பகுதியை கடக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு குப்பைகளை தினமும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்