குப்பைகளால் சுகாதார கேடு

Update: 2022-12-18 17:41 GMT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்