குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-12-18 15:02 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்

மேலும் செய்திகள்