சுகாதார சீர்கேடு

Update: 2022-12-18 14:38 GMT

விருதுநகர் மாவட்டம் சென்னல்குடி கிராமம், காளியம்மன் கோவில் தெருவில் உள்ள கண்மாய் குப்பை கிடங்காக மாறியுள்ளது. தேங்கும் குப்பைகளை சிலர் எரிக்கின்றனர். இதனால் காற்று மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கண்மாய் அருகில் உள்ள கிணற்றிலும் குப்பைகளை கொட்டுகின்றனர். எனவே இதனை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்