சுகாதார சீர்கேடு

Update: 2022-12-18 11:01 GMT
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, வெண்ணெய்மலை ஒன்றிய அலுவலகத்தையொட்டி பின் பகுதியில் 200-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்றிய அலுவலகத்தின் அருகிலேயே கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்