சுகாதார சீர்கேடு

Update: 2022-12-14 17:43 GMT
விழுப்புரம் காட்பாடி மேம்பாலம் அருகே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அள்ளி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்