சாலையில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2022-12-14 12:50 GMT

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் இருந்து கோவில் செல்லையாபுரம் செல்லும் வழியில் காய்கறிகழிவுகள் ரோட்டில் கொட்டப்படுகிறது. இதனால் காய்கறிகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்