சுகாதார சீர்கேடு

Update: 2022-12-11 18:09 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் அருகே பஸ் நிலையம் உள்ளதால் பயணிகளும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்