குப்பைகளால் சுகாதார கேடு

Update: 2022-12-11 16:53 GMT
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் சில குப்பை தொட்டிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது.  இவ்வாறு தேங்கும் குப்பைகளில் சிலர் மேலும் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்