தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2022-12-11 12:49 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதிகளில் குப்பைகள் தேங்காதவாறு அவ்வப்போது அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்