குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-12-07 18:01 GMT
நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சியில் உள்ள நகர் பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்