குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-12-07 13:22 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வடக்குத்தெரு பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு உருவாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்