குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-12-07 05:29 GMT


புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் சிவன் கோவில் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. காற்று வீசும்போது குப்பைகள் பறந்து சென்று அந்த வழியாக செல்பவர்களின் கண்ணில் படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்