நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-04 12:20 GMT

ஆண்டிப்பட்டியில் செல்வவிநாயகர் கோவில் தெருவில் சாலையோரம் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்