குப்பையால் சுகாதாரக்கேடு

Update: 2022-11-30 16:44 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டியில் உள்ள திருமண மண்டபம் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்