குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-11-30 16:39 GMT
விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேம்பாலத்தின் இருபுறமும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்