சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-11-30 12:20 GMT

கரூர் மாவட்டம், புலியூர்- உப்பிடமங்கலம் செல்லும் சாலை ஓரத்தில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது மழை காலம் என்பதால் குப்பைகள் மழையில் நனைந்து இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்