குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பை

Update: 2022-11-30 10:17 GMT

குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பை

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அங்கு செத்துப் போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசி விட்டுச் செல்வதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜ், பல்லடம்

8766549877

மேலும் செய்திகள்