பாதசாரிகள் அவதி

Update: 2022-11-27 12:07 GMT

மதுரை நேதாஜி சாலையோரத்தில் கடந்த சிலநாட்களாக குப்பையானது மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள்  போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகிறார்கள். மேலும் சாலையை கடந்து செல்லும் பாதசாரிகள் துர்நாற்றத்தால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்