குப்பை தொட்டி வைக்க வேண்டும்

Update: 2022-11-27 10:31 GMT

திருப்பூர் காலேஜ் ரோட்டில் இருந்து மாஸ்கோ நகர் செல்லும் வழியில் மல்லிகை நகர் உள்ளது. இந்த பகுதியில் குப்பை தொட்டி இல்லாத காரணத்தால் ரோட்டில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.எனவே இந்த குப்பை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இந்தப் பகுதியில் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


மேலும் செய்திகள்