துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

Update: 2022-11-27 10:22 GMT

சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் முறியாண்டம்பாளையம் ஊராட்சி மூலக்குரும்பபாளையம் செல்லும் சாலையோரம், கோழிக்கழிவுகள், பன்றிக்கழிவுகள், உணவுக்கழிவுகள், மருந்துக்கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள்கொட்டிச்சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்