சுகாதார சீர்கேடு

Update: 2022-11-23 14:54 GMT

விருதுநகரில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் நுழைவு வாயில் பகுதியில் சிலர் குப்பைகளை வீதிகளில் போட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. எனவே இங்கு குப்பைகள் வீசி செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்