குப்பை தொட்டி இல்லை

Update: 2022-11-23 12:28 GMT

பந்தலூர் அருகே உள்ள பொன்னானி பகுதியில் எங்கும் குப்பை தொட்டி வைக்கப்படவில்ைல. இதன் காரணமாக பொதுமக்கள் குப்பைகளை ஆற்றங்கரையில் கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்று நீர் மாசுபடுகிறது. மேலும் நீர்வழித்தடம் சுருங்கி வருகிறது. இதுதவிர அங்கு சுகாார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த பகுதியில் ஆங்காங்கே குப்பை தொட்டி வைத்து, உடனுக்குடன் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்