குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-11-23 11:54 GMT

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர்நகர் ரெயில்வே பாலம் அருகே குப்பை மற்றும் உணவு கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இந்த முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய கழிவுகளால் இப்பகுதி  சுகாதார  சீர்கேட்டுடன் காணப்படுகிறது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், அதனை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்