குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-11-20 17:54 GMT
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட அரசு பணிமனைக்கு அருகில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் நகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்