குப்பையை அகற்ற வேண்டும்

Update: 2022-11-20 15:58 GMT

கோபியில் நாகர்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் பாலம் இருக்கிறது. இந்த பாலம் அருகே சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த ரோட்டின் வழியாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்