குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-11-20 15:17 GMT

தர்மபுரியில் தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அருகருகே செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்