சுகாதார சீர்கேடு

Update: 2022-11-20 15:04 GMT

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் உட்கடை கிராமம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் நல குடியிருப்பு காலனியில் உள்ள கிணறு மரச்செடிகள் வளர்ந்தும், குப்பைகள் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே பராமரிப்பின்றி உள்ள இந்த கிணற்றை சரிசெய்து சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்