குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-11-16 14:39 GMT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணியில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையத்திற்காக நிழல்கூடம் உள்ளது. அங்குள்ள நிழல்கூடம் அருகே குப்பை தொட்டி உள்ளது. அதில் கொட்டப்படும் குப்பைகள், அவ்வப்போது அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே அந்த குப்பை தொட்டியில் தேங்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்