சுகாதார சீர்கேடு

Update: 2022-11-13 15:42 GMT

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை ஓரத்தில் காய்கறி கழிவுகள், குப்பைகள், தள்ளு வண்டியில் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கடைகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் உள்ளிட்டவைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்