சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-11-13 12:54 GMT
கரூர் மாவட்டம், நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியில் டீக்கடைகள், மளிகைக்கடைகள், திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இருந்த சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் இப்பகுதியில் தார் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்