குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-11-13 04:57 GMT

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கடந்த சில நாட்களாக சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. அருகே தனியார் பள்ளிக்கூடம் இருப்பதால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த குப்பைகளை அகற்றவும், மேற்கொண்டு இங்கே குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்