குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-11-06 16:52 GMT

திண்டுக்கல் ரவுண்டு ரோடு எழில்நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள தேவாலயம் அருகில் சாலையோரத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடைபயிற்சி செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்