தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-11-06 15:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு கல்லூரி அருகில் பாரதிநகர் செல்லும் வழியில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் இந்த வழித்தடத்தில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். தேங்கிய குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்