சுகாதார சீர்கேடு

Update: 2022-11-06 15:18 GMT

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகள் உள்ளிட்டவை சாலையோரம் கொட்டப்பட்டு வருகின்றன. இவை உடனுக்குடன் அகற்றப்படாத நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக அவற்றிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்