சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-11-06 10:12 GMT

திருப்பூர் வேலன் நகரில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் அருகில் கால்வாய் அமைந்துள்ளதால் குப்பைகள் காற்றில் பறந்து கால்வாய்க்குள் விழுகிறது. இதுபோல் திருப்பூர் மாநகராட்சியில் பல இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ளன. எனவே மாநகராட்சி ஊழியர்கள் விரைவில் குப்பைகளை அப்புறப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்