குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-11-02 16:56 GMT

தேனி அல்லிநகரத்தில் தாலுகா அலுவலகம் அருகே காய்கறிகள் கடைகள் அமைந்துள்ள இடத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகின்றன. இதனால் காய்கறி கடைகளுக்கு மக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேட்டை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்