குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2022-11-02 16:28 GMT
தேனி பங்களாமேட்டில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. நகர் பகுதியில் சேகரமாகும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள், இந்த மாணவர் விடுதி அருகே கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். இந்த விடுதி அருகே ரேஷன் கடை, டி.எஸ்.பி. அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இதனால் குப்பைகளை எரிப்பதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்