குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-10-30 16:21 GMT

ஆத்தூர் தாலுகா ஆலமரத்துப்பட்டி இந்திராகாலனியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்