கட்டிடகழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2022-10-30 12:45 GMT

மதுரை 65 -வது வார்டு தெற்கு வாசல் செட்டியூரணி 4- வது தெருவில் கட்டிட கழிவுகளை சிலர் கொட்டி வருகிறார்கள். காற்று அடித்தால் இந்த குப்பையானது புழுதியாக பறக்கிறது. இதனால் இப்பகுதியில் காற்று மாசுபாடு ஏற்பட்டு இப்பகுதி மக்களுக்கு சுவாச பிரச்சினை போன்றவை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்