சுகாதார சீர்கேடு

Update: 2022-10-26 12:59 GMT

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் அடுத்த ராசிநகர் பகுதியில் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் இறைச்சி கழிவுகளை  கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்