ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-10-26 12:18 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வி.களத்தூர் கல்லாற்றில் இப்பகுதி மக்கள் குப்பைகளையும், பல்வேறு கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்