கூடலூர் ராஜகோபாலபுரத்தில் மின்மாற்றி இருக்கும் இடத்தில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் காலி மது பாட்டில்களும் வீசப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.