குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-10-23 12:47 GMT
கடலூர் மஞ்சக்குப்பத்திலிருந்து உப்பலவாடி செல்லும் சாலையோரம் பல இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் சாலையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் குப்பைகளால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது ஆகவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை தினமும் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்