சாலையில் கொட்டப்படும் குப்பை

Update: 2022-10-23 12:20 GMT

வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதிகளில் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்